மருதமலை முருகா - இன்னிசை வெண்பா

மேற்கிலுறை மெய்யே..! உனைநினைக்கும் என்சுவடும்.
யாக்கைதினம் உய்ய வரம்தருவீர் - பாட்டில்
குறைவருமுன் பாட்டையும்நீ காத்திடின் சிந்தை
குளிர்ந்திடுமென் பாக்களும் தான்.










1

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (30-May-16, 10:42 am)
பார்வை : 162

மேலே