துளியாய் என்னுள்
மதி மயக்கும் வேளையில்...
மழைச்சாரலில் நானும் பயணிக்கிறேன்...
மனதிற்கு பிடித்த பேருந்தில்....
துளிவிழும் நீரில்...
உன் விழி நான் காண...
தென்றல் தரும் சுகம்...
உன் கூந்தல் வீசும் சாமரமா...
மண் சேரும் மழைத்துளியாய் ....
என்னை சேருமா உன் அன்பு...
கற்பனையில் கரைகிறேன்..
வடிந்திடமால் என்னில் உன் நினைவு...
துளித்துளியாய் ரசிக்கிறேன் நித்தமும் உன்னை...