நடிகனும் நடிக்கிறான்
கடவுளும்(மனிதனும்) பிச்சை எடுக்கிறான்
தெருவோரமாய்
மாறுவேடம் போடாமல்(பூண்டு கடவுளாய்)
***************************************
மாறுவேடம் பூண்டு உழைக்கிறான்
ஒருவன்
ஆனால் நடிகனுக்கோ அது
மெய்யாலுமே நடிப்பு
*****************************************
~ பிரபாவதி வீரமுத்து