நடிகனும் நடிக்கிறான்

கடவுளும்(மனிதனும்) பிச்சை எடுக்கிறான்
தெருவோரமாய்
மாறுவேடம் போடாமல்(பூண்டு கடவுளாய்)
***************************************

மாறுவேடம் பூண்டு உழைக்கிறான்
ஒருவன்
ஆனால் நடிகனுக்கோ அது
மெய்யாலுமே நடிப்பு

*****************************************
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Jun-16, 7:36 am)
பார்வை : 80

மேலே