கோபத்திலோ பத்ரகாளி நீ

கோபத்தில் ஏன் வெடிக்கிறது எள்ளும் கொள்ளும்?
கோபம் வரும் முன்னே குழ்ந்தைபோல் நீ..
கோபத்திலோ பத்ரகாளி நீ..
வேண்டாம், என்னை செய்து விடாதே வதம்..
நான் பாவம்..
என் மேல் நீ கோபம் கொள்வதோ பெரும் பாவம்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jun-16, 10:03 pm)
பார்வை : 116

மேலே