பகலின் மறுபக்கம்
ஆண் வானுக்கு
மனதென்றும் ஒன்றுதான்
பெண் நிலவிற்கு
ஏனோ மனதிங்கு இரண்டானது
பெளர்ணமியாய்...
ஒளிரும் பொழுது
கண்டு மயங்காத
மனிதர்கள் யாரிங்கு உண்டு?
நிழவு தன் பொழிவிழந்து
அமவாசையாய்
நான் இன்று ஆனதைக் கண்டு
அஞ்சாதவர் யார் உண்டு?