பகலின் மறுபக்கம்

ஆண் வானுக்கு
மனதென்றும் ஒன்றுதான்

பெண் நிலவிற்கு
ஏனோ மனதிங்கு இரண்டானது

பெளர்ணமியாய்...
ஒளிரும் பொழுது
கண்டு மயங்காத
மனிதர்கள் யாரிங்கு உண்டு?

நிழவு தன் பொழிவிழந்து
அமவாசையாய்
நான் இன்று ஆனதைக் கண்டு
அஞ்சாதவர் யார் உண்டு?

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Jun-16, 4:21 pm)
Tanglish : pakalin MARUPAKKAM
பார்வை : 268

மேலே