எங்கே என் உயிரே
என் இல்லத்தின் வாசலில் வண்ண கோலத்தைக் கண்டதும் உடைந்து விட்டேன் ஒரு முறை நீ வாசலில் கோலமிட்ட நினைவினால் கலங்கிவிட்டேன் மீண்டும் எப்போது கோலமிடுவாய் என்று .
என் இல்லத்தின் வாசலில் வண்ண கோலத்தைக் கண்டதும் உடைந்து விட்டேன் ஒரு முறை நீ வாசலில் கோலமிட்ட நினைவினால் கலங்கிவிட்டேன் மீண்டும் எப்போது கோலமிடுவாய் என்று .