இளஞனே !
இளஞனே !
இன்பம் என்னும் இமயம் உன்னை
இறுக்கி கட்டிகொள்ள மிகஅருகில்இறுக்க !!
அதனை விடுத்து காதல் என்னும் மாய வலையில்
சிக்கித்தவிக்கிறாய் !!!
காதலை விடுத்து இமயத்தைஅடையும் முயற்சிசெய் !!!
பின்னர் காதல் உன்னை தேடிவரும்அல்லது
உனக்குசாதகமாக அமையும் !!!!