இளஞனே !

இளஞனே !
இன்பம் என்னும் இமயம் உன்னை
இறுக்கி கட்டிகொள்ள மிகஅருகில்இறுக்க !!
அதனை விடுத்து காதல் என்னும் மாய வலையில்
சிக்கித்தவிக்கிறாய் !!!
காதலை விடுத்து இமயத்தைஅடையும் முயற்சிசெய் !!!
பின்னர் காதல் உன்னை தேடிவரும்அல்லது
உனக்குசாதகமாக அமையும் !!!!

எழுதியவர் : தி.ராமர், பி.இ., (மேலசிந்தாம (22-Jun-11, 4:42 pm)
சேர்த்தது : T.Ramar
பார்வை : 368

மேலே