story

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமர்வதில்லை..
ஏன் என்றல்..
பறவை நம்புவது அந்த கிளையை அல்ல..
அதன்
"சிறகுகளை".

எழுதியவர் : jaya (22-Jun-11, 5:39 pm)
சேர்த்தது : jayasrinivasan
பார்வை : 289

மேலே