10 செகண்ட் கதைகள் - ஒரே ஒரு ஊரிலேவிஷேசத்தில

ஒரு வி.ஐ.பி பெரியவர், விருந்துக்கு போனாரு, அங்கே....தடபுடல் வரவேற்பு, பெரியவரை சாப்பிட கூப்பிட்டாங்க..வேண்டாம்னு சொன்னாரு, சாப்பிட எதைச் சொல்லி கேட்டாலும் வேண்டாம்..வேண்டாம்னு சொன்னாரு, கடைசியா எதுக்கும் ஒருதடவை கேட்கலாமேன்னு கேட்டாங்க, அய்யா, விஸ்கியும், சோடாவும் கொண்டாருட்டுங்களா?
பெரியவர் அப்பவும் அசராமல் சொன்னாரு, "சோடா வேண்டாம்"!

எழுதியவர் : செல்வமணி (5-Jul-16, 8:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 151

மேலே