தொண்டைய அறுத்துப் புடுவானுங்கடியோய்•••
அம்மச்சி :- பாத்துக்கிட்டு இருக்கையிலேயே பொண்ணு சட சடன்னு பனமரமாட்டம் எம்மாத்ரம் வளந்துபுட்டா•••!
மாமன் :- வளரட்டும் வளரட்டும் இன்னும் வளரட்டும்•••!
அம்மச்சி :- ஏண்டா அவ வளந்தா அதனால் உனக்கென்னடா லாபம்••!
மாமன் :- அதுல கள்ளு எறக்கி குடிக்கப்போரவன் நான் தானே•••!
அம்மச்சி :- குடிப்பீங்க குடிப்பீங்க குடிக்க தொண்டை இருந்தாத்தானே அண்ணன் தம்பி நாலுபேரு தொண்டைய அறுத்துப் புடுவானுங்கடியோய்•••!
மாமன் :- •••••••••••••••••!!!!!