அந்த மர மண்டைக்கு•••••

மனதை பறிகொடுத்தேன்
ஒரு விவரங் கெட்ட மரப்பாசிப் பதுமைக்கு !

அப்போதே சம்மதித்தாளா
அதுதான் இல்லவே இல்லை !

இப்போதேனும் இல்லை
என்பாளா அதுவும் இல்லவே இல்லை !

இனி எப்பொழுது தான்
சம்மதிப்பாளோ காத் திருந்து பார்ப்போமே !

ஆனால்•••••!

காலம் யாருக்காகவும்
காத்திருப்பதில்லயே !

இதை எங்கனம் நான்
எடுத்துச்சொல்வேன்
அந்த மர மண்டைக்கு !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 2:45 pm)
பார்வை : 100

மேலே