என் இதயம் வறண்ட சருகுதான்

என் இதயம் வறண்ட சருகுதான்
ஆனால் இன்னமும் என் உயிர் கிளையிலிருந்து
உதிர்ந்துபோகவில்லை அதற்கு கூட
உன் சுவாசம் பட்ட தென்றல் தீண்டவேண்டுமே

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (14-Jul-16, 1:51 pm)
பார்வை : 90

மேலே