உன் முகம்
கவலைகள் என எண்ணி நான் நினைத்த
நொடி நேரத்தில் நினைவற்று போனது
கலையான உன் முகத்தை பார்த்த போது .........................
கவலைகள் என எண்ணி நான் நினைத்த
நொடி நேரத்தில் நினைவற்று போனது
கலையான உன் முகத்தை பார்த்த போது .........................