நட்பு
ஒரு தாயின் கருவில் பிறக்கவில்லையே..
கல்வி தாயின் கருவில் ஒன்றாய் மீண்டும் பிறந்தோமே..
நட்பென்ற வானில் சுதந்திர பறவைகளாய் பறந்தோமே..
இருள் சூழ்ந்து பிரிக்க நினைத்த நேரத்தில் இருளையும் தோற்கடித்து ஒன்றாய் பறந்து காட்டினோமே..
நட்புக்கு இலக்கணம் நாம் ஒன்று படைப்போமே..
பிறர் போற்றும் நண்பர்களாய் வாழ்ந்து காட்டுவோமே..
-ஆ.மு.ராஜா