இதக்கூடவா ஞாபகம் வச்சிருக்க
உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..
சொல்லுவையா... சொல்லுவ... இன்னும் ரெண்டு நாளானா நான் யாருன்னே தெரியாதுன்னும் சொல்லுவ... ஒழுங்கா என்னோட பேனாவக் குடு... அன்னிக்கு பேங்குக்கு வரும்போது எங்கிட்ட வாங்கினேல...
என்னையா.. இதக்கூடவா ஞாபகம் வச்சிருக்க...
ஒரு ரெண்டு ரூபா பேனா வாங்கக்கூட காசில்லாம ரொம்ப ஏழையா இருக்கீயேனு... உன்னப்பத்தி தான் நினைச்சுக்கிட்டே இருந்தேன்...