பூங்கோப்பை - வெண்பாக்கள் 9
பூங்கோப்பை யில்வைத்த பூக்கள் பொழுதானால்
ஏங்கியே விண்மீன்போல் மண்தனில் - தாங்கொனா
வேதனையில் வீழ்ந்துவிடும்! வேண்டாம் வருத்தமே
சோதனை ஏனோதான் சொல்! 20
பூங்கோப்பை யில்வைத்த பூக்கள் பொழுதானால்
ஏங்கியே விண்மீன்போல் மண்தனில்
வேதனையில் வீழ்ந்துவிடும்! வேண்டாம் வருத்தமே
சோதனை ஏனோதான் சொல்! 21
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?