பூங்கோப்பை - வெண்பாக்கள் 9

பூங்கோப்பை யில்வைத்த பூக்கள் பொழுதானால்
ஏங்கியே விண்மீன்போல் மண்தனில் - தாங்கொனா
வேதனையில் வீழ்ந்துவிடும்! வேண்டாம் வருத்தமே
சோதனை ஏனோதான் சொல்! 20

பூங்கோப்பை யில்வைத்த பூக்கள் பொழுதானால்
ஏங்கியே விண்மீன்போல் மண்தனில்
வேதனையில் வீழ்ந்துவிடும்! வேண்டாம் வருத்தமே
சோதனை ஏனோதான் சொல்! 21

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-16, 9:59 pm)
பார்வை : 94

மேலே