கண்கள் அல்ல காந்தம்
பெண்ணே
உன்னில் மிகவும் பிடித்தது
உன் கண்கள்தான். காரணம்,,,
அது கண்கள் அல்ல
காந்தம் -ஆனால்
அது மட்டும் அல்ல
உன்னைப் பார்த்த
இடைவெளிகளில்
எந்த வித வளர்ச்சி
மாற்றம் இன்றி
உன்னில் இருப்பது
அது மட்டும்தானே...`!
பெண்ணே
உன்னில் மிகவும் பிடித்தது
உன் கண்கள்தான். காரணம்,,,
அது கண்கள் அல்ல
காந்தம் -ஆனால்
அது மட்டும் அல்ல
உன்னைப் பார்த்த
இடைவெளிகளில்
எந்த வித வளர்ச்சி
மாற்றம் இன்றி
உன்னில் இருப்பது
அது மட்டும்தானே...`!