மாணவன்
தவறேதும் செய்யாமலே
தண்டனை பெற்ற
குற்றவாளியாய் வெளியே
மாணவன்
தவறேதும் செய்யாதவனுக்கு
தண்டனை கொடுத்தும்
நிரபராதியாய் உள்ளே
ஆசிரியர்....
தவறேதும் செய்யாமலே
தண்டனை பெற்ற
குற்றவாளியாய் வெளியே
மாணவன்
தவறேதும் செய்யாதவனுக்கு
தண்டனை கொடுத்தும்
நிரபராதியாய் உள்ளே
ஆசிரியர்....