தத்துவம்

ஒற்றைத்திரி
திடப்பொருள்..

ஊற்றும் எண்ணெய்
திரவம்...

இரண்டும் கலக்கும்
சுடரில் தெரிகிறது
அமைதி எனும்
வாயுப்பொருள்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (2-Aug-16, 7:23 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 898

மேலே