தத்துவம்
ஒற்றைத்திரி
திடப்பொருள்..
ஊற்றும் எண்ணெய்
திரவம்...
இரண்டும் கலக்கும்
சுடரில் தெரிகிறது
அமைதி எனும்
வாயுப்பொருள்...!
ஒற்றைத்திரி
திடப்பொருள்..
ஊற்றும் எண்ணெய்
திரவம்...
இரண்டும் கலக்கும்
சுடரில் தெரிகிறது
அமைதி எனும்
வாயுப்பொருள்...!