அறையின் மூலையில் நான்

அறையின் மூலையில் நான்...
பாதி எரிந்து அணைந்த மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி...
கண்ணீரும், மெழுகுமாய் கையில் காய்ந்திருக்க...
நிழலுமற்ற இருளில்...
ஒரு சொல் கவிதையாய்...
உன் பெயரை உச்சரிக்க...
அறையின் மூலையில் நான்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (7-Aug-16, 5:23 pm)
பார்வை : 88

மேலே