போதும்டா மனித வாழ்க்கை

ஐந்தறிவு உல்லதால் காட்டிலேயே நின்று விட்டேன்
ஆறறிவு கொண்டிருந்தாள்
நாட்டில் இம் மனிதர்கள் எப்போதோ கொன்றிருப்பார்கள் நான் என்ன ஜாதி என்று கேட்டு .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (9-Aug-16, 11:36 pm)
பார்வை : 266

மேலே