தாய் காதலி

கண்ணீரைக் கண்டவுடன்
துடிப்பது தாயின் உள்ளம்!
கண்ணீரைப் பொழிந்தும்
இறங்காதது காதலியின் உள்ளம்!

ஆனாலும்,
காதலி பிரிந்தால்
ஏன் இறக்கிறோம்?
அன்னை பிரிந்தால்
ஏன் அழுகிறோம்?

-செல்லா

எழுதியவர் : செல்லா (15-Jul-10, 11:45 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 543

மேலே