தாய் காதலி
கண்ணீரைக் கண்டவுடன்
துடிப்பது தாயின் உள்ளம்!
கண்ணீரைப் பொழிந்தும்
இறங்காதது காதலியின் உள்ளம்!
ஆனாலும்,
காதலி பிரிந்தால்
ஏன் இறக்கிறோம்?
அன்னை பிரிந்தால்
ஏன் அழுகிறோம்?
-செல்லா
கண்ணீரைக் கண்டவுடன்
துடிப்பது தாயின் உள்ளம்!
கண்ணீரைப் பொழிந்தும்
இறங்காதது காதலியின் உள்ளம்!
ஆனாலும்,
காதலி பிரிந்தால்
ஏன் இறக்கிறோம்?
அன்னை பிரிந்தால்
ஏன் அழுகிறோம்?
-செல்லா