கண்

கட்டழகு கற்சிலையவள்
கள்ளமிலா கன்னியவள்
கலையரசி கற்பகமவள்
கண்டாங்கிச்சேலை கச்சிதமாய்
கட்டுவடமணிந்த கழுத்துடனே
கண்களில் கனிவுடனே
கண்ண​சைவில் ​கண்டேன்
கனிரசக்காதலை
​கனியமுதே கற்கண்டே
கவர்ந்தவளே
கட்டியங்கூறுகிறேன் நீயேஎன்
கதாநாயகி !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Aug-16, 6:03 pm)
பார்வை : 2473

மேலே