பிரிவு

ஒருவரை ஒருவர்
காதலிக்கையில்...
உலகம்
உன் கைக்குள்தான் இருக்கும் !

ஒருவரை ஒருவர்
வெறுத்து விலகினால்...
நரகம்தான்
இந்த உலகம்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Aug-16, 10:37 pm)
Tanglish : pirivu
பார்வை : 1696

மேலே