காதல் என்பது
யார் சொல்லியும்
காதல் வருவதில்லை
அது ஒரு
உணர்வு
அன்று அவளை பார்க்கும்
பொழுது
உண்டான உணர்வு
காதலானது....
நான் என் காதலை
அவளிடம் சொல்ல போவது இல்லை...
ஏனெனில்!
காதல் என்பது
சொல்லி புரிவது அல்ல
தானே உணர்வது
அவளும் ஒரு நாள்
உணர்வாள்
காத்திருக்கிறேன்...