அடங்கா பெண்ணே

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
கொண்ட பெண்ணே...
அது ஏனோ இன்று தொலைந்ததே
உன்னிடம்...

பெண்மைக்கு அழகில்லை கோபமும்
திமிரும்... ஆணுக்கு நிகர் பெண்
என்பதை பொறாமை ஊதாரித்தனம்
அகங்காரம் திமிர் அடங்கா பிடாரி
தனத்தில் தான்
காட்ட வேண்டுமோ?
பெண்ணுக்கு அழகு அமைதியும்
அடக்கமும்தான்...
அக்குணம் இல்லாமல் புவியில்
நிதம் மற்றவர் முகம்
சுழிக்க வாழத்தான் வேண்டுமா...

எழுதியவர் : பவநி (8-Sep-16, 3:01 pm)
Tanglish : mangaiyar
பார்வை : 240

மேலே