சடகோபர் போற்றி
எண்ணும் எழுத்தும் பண்ணென வரும்
முயன்று பாருங்கள்
எண்ணின் வரிசையில் எழுத்துகளை கோர்த்துப் பாருங்கள்.
கவிதையொன்று வரும்
சடகோபர் போற்றி
ஏற்றுந் தமிழிசை ஏற்கத் தந்தார்
காற்றெனுஞ் சடமேல் கோபங் கொண்டார்
சீற்றங் கொள்ளார் சீடர்கட் கன்பர்
சாற்று நெறிபெறப் போற்றுமா றனையே