சிரி.....சிரி...... சிரி.......

🏥மனநல மருத்துவமனை🏥

மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..

டாக்டர் : அப்படியா!
எங்க அந்தக் கதைய சொல்லு..

மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....

டாக்டர் : ம்ம்ம் அப்பறம்...

மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...

டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை...?

மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.

டாக்டர் : டேய்...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...

மெண்டல் : டாக்டர் எழுது டொட் கொம்ல இத போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....
😁😁😁😁😁😁😁😁😁😁 இப்போ இத யாருக்கு சொல்லி சிரிக்கலாம் என்று யோசிக்கும்....!

எழுதியவர் : சி.பிருந்தா (11-Sep-16, 3:23 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே