ஒரு குடிகாரனின் தத்துவம்
ஒரு குடிகாரனின் தத்துவம் :)
----
அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....
நேற்றைய தினம் கணணி தொடர்பு அறுந்து போனதால் பதிவைப் போட முடியவில்லை ! அது அறுந்து போனது என்பதால் ,தினசரி பதிவின் தொடர்ச்சி அறுந்து போகட்டும் என்று விட்டு விட முடியுமா ?அதான் ,இந்த மீள்பதிவு !
நன்றி !
நாட்டிலே சோம்பேறிகள் பெருகிவிட்டார்களோ :)
----
'' புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர் செம சேல்ஸ் ஆகப் போவுதா ,ஏன் ?''
'' எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ,வாரம் ஒரு முறை கிழிக்கிற வீக்லி காலண்டர் வரப் போவுதே !''