காதல் அல்ல கடமை
ஒரு அழகான மஞ்சள் ரோஜாவை பார்த்து
ஒரு பொன்வண்டு தன் காதலை சொன்னது...
மஞ்சள் ரோஜா அதன் காதலை ஏற்க மறுத்தது...
காரணம் கேட்டது பொன்வண்டு...
ரோஜா சொன்னது என்னை போல எத்தனையோ
மலர்களிடம் நீ காதல் கொண்டிருக்கிறாய் என்றது...
வண்டு சொன்னது நீ என்னை தவறாக புரிந்துகொண்டாய்
அது காதல் அல்ல என் கடமை என்றது...