நவீன காமத்துப்பால்

அழகியே..... கால் முளைத்த அமுதே....
செயற்கை வல்லினத்தில்,
இயற்கை மெல்லினம் மலர்கையில்,
இலக்கணம் மிகுதி புரிந்து,
அறிவில் மயங்கி அருவியாகி,
நானும் புரட்சியில் பூப்பெய்துவிட்டேன் ........ஆண்பிறவியின் தனித்துவத்திலே !!

எழுதியவர் : பாரதி பறவை (1-Oct-16, 8:40 am)
சேர்த்தது : பாரதி பறவை
பார்வை : 89

மேலே