காதலன்

காதலியே !!!
உன் கண் அழகு !!
உன் உதடு அழகு !!!
உன் சொல் அழகு !!!
உன் கூந்தல் அழகு !!!
என சொல்லி
காதலியை சிலையாக்கி
தன் வாழ்வை பலியாக்கி
மனப்பதால் என்றும் தொல்லையாக்கி
கண்ணீரை காணிக்கையாக்கி
காதலன் இவ்வளவு ஆக்கியும்
உண்ணவும் முடியாமல் எண்ணவும் முடியாமல்
என்ன முடியாத தண்ணீர் போல கண்ணீர் வடித்தான்
கண்ணீரோட வரும் காதலனனின் கதறல் இது
கலையின் களவாணியே !
என் நெஞ்சில் குத்தியது உன் சொல் ஆணியே !
சிற்பத்தில் சிறந்த சிலையே !
சிலைகளில் இருக்கும் சிற்பமே !
சந்ததி இல்லாத சங்கீதமே நீ பாடுவது வெறும் பொய்க்கீதமே !
சிட்டு குருவியின் சிறகே
என்னை ஏன் சீண்டி பார்க்கவில்லை !
என் நிறத்தின் கருமையை இல்லை நீதான் அழகு என்ற பெருமையை !
காவிய பெண்ணே என் காதலை வெறித்திருந்தால் கவலை இல்லை என்னக்கு
கருப்பு வெறுப்பு என்ற காதலியே
உன் காதலனுக்கு கண்ணீர்தான் நீ தரும் பரிசு !!!!!!!!!!!!

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (2-Oct-16, 10:49 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : kaadhalan
பார்வை : 142

மேலே