பிரிக்க முடியாது

தவறு செய்திருந்தால்,
மன்னித்து விடு ,இல்லை
தண்டித்து விடு, உறவைத்
துண்டிக்கத் துணியாதே.
அன்பால் பிணைந்த உறவை,
மரணம் கூடப் பிரிக்க
மனமின்றி மறுக்குமே!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (21-Oct-16, 1:14 pm)
Tanglish : pirikka mutiyaathu
பார்வை : 145

மேலே