பிரிக்க முடியாது
தவறு செய்திருந்தால்,
மன்னித்து விடு ,இல்லை
தண்டித்து விடு, உறவைத்
துண்டிக்கத் துணியாதே.
அன்பால் பிணைந்த உறவை,
மரணம் கூடப் பிரிக்க
மனமின்றி மறுக்குமே!!!
தவறு செய்திருந்தால்,
மன்னித்து விடு ,இல்லை
தண்டித்து விடு, உறவைத்
துண்டிக்கத் துணியாதே.
அன்பால் பிணைந்த உறவை,
மரணம் கூடப் பிரிக்க
மனமின்றி மறுக்குமே!!!