அவள்
கனவுகளைத் தின்னும் ஏக்கங்களை,
அணைத்தபடி
புரண்டும் மருண்டும்
மெல்ல மெல்ல
உயிர்ப்பு அடங்கி
உயிர்த்தெழும் உணர்வுகளை
உரித்தெடுக்கும் கண்ணீரில்
காலத்தைத் தொலைத்தவள்
மேகத்தைப் பார்க்கின்றாள்...
அரை நாழிகையில் விடிந்துவிடும்...
கனவுகளைத் தின்னும் ஏக்கங்களை,
அணைத்தபடி
புரண்டும் மருண்டும்
மெல்ல மெல்ல
உயிர்ப்பு அடங்கி
உயிர்த்தெழும் உணர்வுகளை
உரித்தெடுக்கும் கண்ணீரில்
காலத்தைத் தொலைத்தவள்
மேகத்தைப் பார்க்கின்றாள்...
அரை நாழிகையில் விடிந்துவிடும்...