ஏன் இப்படி
சல சலக்கும் நீரோடை
அன்று,
நீ பேசுவதைப் கண்டு
மன்றாடியது, என்னோடு
போட்டி வேண்டாமென்று.
ஆனால் ,இன்று உன்
மௌனத்தைப் பார்த்து
பெர்முடா முக்கோனம் கூட
பயப்படுகின்றது, உன்னிடம்
தோற்று விடுவோமோ என்று.
#sof_Sekar
சல சலக்கும் நீரோடை
அன்று,
நீ பேசுவதைப் கண்டு
மன்றாடியது, என்னோடு
போட்டி வேண்டாமென்று.
ஆனால் ,இன்று உன்
மௌனத்தைப் பார்த்து
பெர்முடா முக்கோனம் கூட
பயப்படுகின்றது, உன்னிடம்
தோற்று விடுவோமோ என்று.
#sof_Sekar