ஏன் இப்படி

சல சலக்கும் நீரோடை
அன்று,

நீ பேசுவதைப் கண்டு

மன்றாடியது, என்னோடு

போட்டி வேண்டாமென்று.

ஆனால் ,இன்று உன்

மௌனத்தைப் பார்த்து

பெர்முடா முக்கோனம் கூட

பயப்படுகின்றது, உன்னிடம்

தோற்று விடுவோமோ என்று.
#sof_Sekar

எழுதியவர் : #sof #sekar (25-Oct-16, 8:34 pm)
Tanglish : aen ippati
பார்வை : 97

மேலே