ஏன்
மெல்ல முன்
நோக்கி நான்
நகர,
வழி துனையாய்
அன்று வந்த
அதே,
சூரியன் இன்றும்!
என் நினைவுகள்
மட்டும்,
பின்னோக்கி
ஏன்? என்று
அன்று,
கேட்ட கேள்வியே
மீண்டும் இன்று
அன்று
பல பதில்கள்
அனைத்தும்
என்னை,
சமாதானபடுத்ததான்
என்றாலும் சமாதானம்
ஆகவில்லை,
இன்று வரை
இன்றைய என்
கேள்வியும்,
ஏன்? என்று தான்!
அது,
ஏன்?
என்று தான்!
#sof
#sekar