மவுனமமாய் ஒரு சம்மதம் சொல்

என்னவளே !
நீ சூடாததால்
வாடிப்போனது
மலர் மட்டுமல்ல
என் மனமும் தான் !

நீ கோலமிடாததால்
தூர்(தொலை)ந்து போனது
பூமி மட்டுமல்ல
என் புன்னகையும் தான் !

மீ திரும்பி பார்க்காததால்பார்க்காது
போனதால் தேய்ந்து போனது
நிலவு மட்டுமல்ல
என் நிம்மதியும் தான் !

உன் பார்வை படாது
கலைந்து போனது
மேகங்கள் மட்டுமல்ல
என் எதிர்கால
கனவுகளும் தான் !

நீ இதழசைக்க வேண்டாம் !
விழியசைத்திடு போதும் ;
வானமும் நம் வசப்படும் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (7-Nov-16, 11:51 am)
பார்வை : 94

மேலே