ஒரு இட்லி 500

யோவ் ₹500, 1000 வச்சிருந்தா எங்க

உணவகத்தில நொழையாதீங்கக.

சில்லறத் தட்டுப்பாடு எங்களத்

தெணறடிக்குது.


@#@@@@#

அய்யா எங்கிட்ட இருக்கறது ரண்டு

ஆயிரம் ரூபா நோட்டுத்தானுங்க.

பசி தாங்க முடில.நேத்து ராத்திரி

சாப்பிட்டதுங்க. காலைலயும் ஆயிரம்

ரூபாய்ன்னா எந்த உணவகத்திலயும்

உள்ள விடமாட்டங்கறாங்கய்யா. பசி

காத அடைக்குதுங்க. ரண்டு இட்லி

குடுத்து என்னோட அரப்

பசியையாவது தணிங்க அய்யா.
@@@@@

டேய் கந்தசாமி போனாப் போகுது.

அந்த ஆளுகிட்ட இருக்கற ஒரு

ஆயிரம் ரூபாய் நோட்ட வாங்கிட்டு

ரண்டு இடலி குடுத்திரு. நமக்கு

புண்ணியமாவது கெடைக்கும்.

எழுதியவர் : மலர் (12-Nov-16, 12:51 am)
பார்வை : 190

மேலே