காயங்கள்
காயங்கள் பல கண்டபின்பும்
கண்ணீர் தீர்ந்து போன பின்பும்
இன்னும் வலிகிறது
ஏன் மறுத்து போகமல் இருக்கிறாய் ?
சீக்கிரம் மறுத்து விடு மனமே சீரழிய இனி ஏதும் இல்லை...
காயங்கள் பல கண்டபின்பும்
கண்ணீர் தீர்ந்து போன பின்பும்
இன்னும் வலிகிறது
ஏன் மறுத்து போகமல் இருக்கிறாய் ?
சீக்கிரம் மறுத்து விடு மனமே சீரழிய இனி ஏதும் இல்லை...