அறிவுஜீவி
முருகன் :- டே மச்சி! ஏன்டா உங்க அப்பா பணத்தை பீரோல வைக்காம, பாட்டிலுக்குள்ள போட்டு வச்சிருக்காரு?
சூரி :- ஓ! அதுவா, அதெல்லாம் Liquid கேஷ்...அதான் அப்படி SAFETY பண்ணியிருக்கு பெருசு! !
முருகன் :- டே மச்சி! ஏன்டா உங்க அப்பா பணத்தை பீரோல வைக்காம, பாட்டிலுக்குள்ள போட்டு வச்சிருக்காரு?
சூரி :- ஓ! அதுவா, அதெல்லாம் Liquid கேஷ்...அதான் அப்படி SAFETY பண்ணியிருக்கு பெருசு! !