படித்தவுடன் கிழித்துவிடவும் 18 +

சற்று இளைப்பாற நேரம் கிடைக்கவே அவள் மேல் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சியை ஆன் செய்து சேனல்களை திருப்பி கொண்டு வந்தவர் ஒரு கட்டத்தில் ஒரு சேனலில் நிறுத்தினார் ..
அப்பொழுது 500 1000 செல்லாது அறிவிப்பு... அதை பார்த்தவுடன் துண்டை காணோம் துணிய காணோம் என்று இருந்தவர்கள் துணியோடு வாக்குவாதம் நடத்தினார்கள் ..
முடிவில் துணிந்த துணிவுள்ள உள்ள பெண் முன்னே தோற்று மூன்று 100களை கொடுத்துவிட்டு மீதத்தை நாளைக்கு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது போல் வெளியே வந்தார் வங்கி காசாளர் ..!!

எழுதியவர் : அருண்வாலி (29-Nov-16, 7:02 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 474

மேலே