கவிதையுடன் கண்ணீர்

உங்கள் நண்பன் பிரகாஷின்
92ம் படைப்பு......

காதலித்தால்
கவிதை வரும்
என்று கூறியவர்கள்.....

காதல் பிரிந்தால்
கண்ணீர் வரும் என்பதை மறந்தே சொல்லாமல் சென்று விட்டார்கள் போல.....

அவளை காதல்
செய்யும் முன்
கவிதை வந்தது......

அவளை காதல்
செய்த பின்
கண்ணீர் வந்தது.....

அடி பெண்ணே....
உன்னை காதல் செய்ததால்
கவிதையும் கண்ணீரும் மட்டும்
தான் எனக்கு மிச்சமடி.......

எழுதியவர் : பிரகாஷ்.வ (29-Nov-16, 8:21 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 1252

மேலே