அன்புள்ள அம்மாவிற்கு

நான் மண்ணில் குழந்தையாய் தவழ்ந்தபொழுது உன் உதிரத்தை உணவாய் ஊட்டியவளே,

அன்பைக் கற்று தந்த முதல் ஆசானும் நீயே!

எனக்கு ஏதும் ஆனதுனா என் கண்கள் கலங்கும் முன் உன் கண்கள் கலங்குதம்மா!

என்னைப் பார்த்து பார்த்து வளர்த்தவளே!

உன் பாதம் தேய எனக்காக உழைத்தவளே!

உன் சுமைகள் எல்லாம் நான் சுமப்பேன் ஒரு போதும் உன் பிடியை நான் விடமாட்டேன்...

எழுதியவர் : (2-Dec-16, 6:48 am)
சேர்த்தது : வாசிம்
Tanglish : anbulla ammaavirku
பார்வை : 617

மேலே