முதல்வர் அம்மா அவர்களுக்கு எழுத்து குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்
பெண் துணிச்சல் ஒன்று மண்ணுக்குள்ளே புதைந்தது
பெரும் அதிர்ச்சி உலகமே உடைந்தது
கம்பீர மிக்க மங்கைக்கே மரணமா இது மக்களுக்கே ஏற்ப பட்ட துயரமா
தமிழகம் மட்டுமா இழந்தது இந்த தலைவியை
உலக தலைமைகளே இழந்தது
பெண் சிங்கம் ஒன்று நாட்டில் நடக்க வேட்டையாட நினைத்த விலங்குகளை எதிர்த்து நின்று போராடி வென்ற பெண் உயிருக்கு மரணம் இதை மனதாலும் ஏற்க்க முடியாவில்லை மக்கள் மனம் ஏற்குமா
அம்மா நீர் மட்டும் உயிர் துறக்கவில்லை
உலகமே ஒரு இருப்பு இதயத்தை மண்ணின் மங்கையை தன் தாயை இழந்து தவிக்கிறது .
முதல்வர் அம்மா செல்வி j ஜெயலலிதா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் .ravisrm