அன்னை வெண்பா 2

தன்னிகர் இல்லா தவளன்புத் தாயவள்
தன்னுயிரில் என்னுயிரைச் சேர்த்துச் சுமந்தவள்
என்னைக்கண் ணின்மணிபோல் போற்றிக்காத் திட்டவள்
உன்னிலும் ஓருயர்வுண் டோ !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-16, 10:27 am)
பார்வை : 132

மேலே