நான் என்பது நான் வரையறுக்கும் கோட்பாடு
நான் நானே தான்...
என் மீது எந்த சாயலையும் பூச
உனக்கு அனுமதி இல்லை...
சாதியின் சாயலையும்
மதத்தின் சாயலையும்
சாக்கடையின் சாயலையும்
வீண் புகழ்ச்சியின் சாயலையும்
வீண் வம்பின் சாயலையும்
நீயே சுமந்து கொண்டு வாழ்...
நான் என்பது நானே தான்... = பெண்
~ பிரபாவதி வீரமுத்து