என்னையே கொன்று விருக்கிறது

போடா இனிமேல் ...
வாழ்க்கையில் பேசாதே
நீ ஒரு மனிதனா ...?
நான் செத்தாலும் என் ..
முகத்தில் முழிக்காதே ...
எவ்வளவு கேவலமாய் ........
திட்டினாலும்........!!!

சிரித்துகொண்டேதான்
பதிலளித்தான் ..
உன்னைவிட்டால் எனக்கு ..
யாரடா இருக்கிறார்கள் ..?
என் உயிர் நண்பன் ..
இந்த சொல் என்னையே
கொன்று விருக்கிறது .......!!!

^^^

கவிப்புயல் , கவி நாட்டியரசர்
+ + + இனியவன் + + +

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Dec-16, 9:20 am)
பார்வை : 129

மேலே