காதல் காயங்கள்
ஏதேதோ என் ஆசை ஏராளமே
நீ வந்தால் ஈடாகுமே...
ஆனாலும் நீ என்னை சேராமலே
வெகு தூரமே...
காயங்கள் நீ என்னில் தந்தாலுமே
என் நெஞ்சம் தாங்குமே...
உன்னோடு நான் சேர்ந்து வாழ்ந்திடவே
உயிர் ஏங்குமே...
வானை மோதி
இடியும் இடிக்க
மேகம் அதற்காக
கண்ணீர் வடிக்க...