அவர்கள்
மாடி வீட்டு
சன்னல் கண்ணாடி
புதுப்பொலிவுடன்-
வர்தா உதிர்த்தது..
குடிசைபோன ஏழையும்
குடியேறிவிட்டான்-
விழாத மரத்தடியில்...!
மாடி வீட்டு
சன்னல் கண்ணாடி
புதுப்பொலிவுடன்-
வர்தா உதிர்த்தது..
குடிசைபோன ஏழையும்
குடியேறிவிட்டான்-
விழாத மரத்தடியில்...!