அவர்கள்

மாடி வீட்டு
சன்னல் கண்ணாடி
புதுப்பொலிவுடன்-
வர்தா உதிர்த்தது..

குடிசைபோன ஏழையும்
குடியேறிவிட்டான்-
விழாத மரத்தடியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Dec-16, 7:10 pm)
Tanglish : avargal
பார்வை : 78

மேலே