பிரிவு
இடிதாங்கி மேல்
சுமை விழுந்தால்
சுமையைதாங்குமா...
சுமைதாங்கி மேல்
இடிவிழுந்தால்
இடியைதாங்குமா...
உன் பிரிவு எனக்கு
சுமையும் இடியும் சேர்ந்து
விழுந்தது போல்...
தாயே என் இதயம் தாங்குமா....
இடிதாங்கி மேல்
சுமை விழுந்தால்
சுமையைதாங்குமா...
சுமைதாங்கி மேல்
இடிவிழுந்தால்
இடியைதாங்குமா...
உன் பிரிவு எனக்கு
சுமையும் இடியும் சேர்ந்து
விழுந்தது போல்...
தாயே என் இதயம் தாங்குமா....