பிரிவு

இடிதாங்கி மேல்
சுமை விழுந்தால்
சுமையைதாங்குமா...

சுமைதாங்கி மேல்
இடிவிழுந்தால்
இடியைதாங்குமா...

உன் பிரிவு எனக்கு
சுமையும் இடியும் சேர்ந்து
விழுந்தது போல்...
தாயே என் இதயம் தாங்குமா....

எழுதியவர் : செல்வமுத்து.M (31-Dec-16, 10:06 pm)
Tanglish : pirivu
பார்வை : 144

மேலே